Wednesday, November 5, 2008

'இங்கேயும் ஒரு சொர்க்கம்' - வெளியீட்டு விழா

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் 03/11/08 அன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் "இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

உடன் (படத்தில் இடமிருந்து) காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வீ.சித்தண்ணன், புலவர் செ.பொன்னம்பலம், நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் மற்றும், நூலாசிரியர் அறிவியல்நம்பி.

நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., இராயபேட்டை, சென்னை -600 014. தொலைபேசி : 044 - 28482441 / 28482973 மின்னஞ்சல்: pavai123@yahoo.com

நியு செஞ்சுரி புக் ஹௌஸ் பிரைவேட் லிமிடெட்
புதிய எண் 156 / பழைய எண் 786,
அண்ணா சாலை (ரஹேஜா டவர் அருகில்), சென்னை - 600 002 தொலைபேசி : 044 - 28528351

மற்றும் தமிழகத்தில் உள்ள
நியு செஞ்சுரி புக் ஹௌசின் அனைத்து கிளைகள்.

நூல் வெளியீட்டின் போது எடுத்த புகைப்படங்களை அருகில் உள்ள ஆல்பத்தில் காணலாம்.

No comments: