Thursday, September 4, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - V

ஜமால்முகமது அருணிடம்...
"இறைவன் பூமியில் எல்லா இடங்களிலும் தங்கம், யுரேனியம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை வைக்கவில்லை. அவைகள் இருக்கும் ஒரு சில இடங்களை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்கிறோம்."
" ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அந்தத் திறமையைக் கண்டறிந்து அதை வெளிக்கொணரும் பட்சத்தில்தான் அவன் திறமை பளிச்சிடும். உனக்குள்ள திறமை எது என்பது எனக்குத்தெரியும் அருண். நீ என்னோடு வரத் தயார் என்றால் இந்தக் கூழாங்கல்லை வைரமாக்க வேண்டியது என் பொறுப்பு. "

No comments: