Thursday, September 4, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - IV


மனிதன் முயலும் முயற்சிகளுக்கு நம்பிக்கை என்பது புகலிடம்!

வாழ்க்கை கைநழுவிப் போகும்போது நம்பிக்கை என்பது பாய்மரம்!

ஆபத்தில் மனம் அலைபாயும்போது நம்பிக்கை என்பது கலங்கரை!

கடவுளின் எல்லா ஆசிகளுக்கும் நம்பிக்கை என்பது உறுதிமொழி!

No comments: