Sunday, January 6, 2008

பதிப்பகத்தாரின் பார்வையில் "கனவுக் கிராமம்"



ஓர் அடர்ந்த ஆலமரத்தை, போன்சாய் மாதிரி சிறு பூந்தொட்டியில் அடக்கும் வித்தை போல் பல்வேறு சம்பவங்கள் ஒருசேர ஒரு நாவலில் அடக்கும் திறமை கைவரப் பெற்றால், வெற்றி நிச்சயம்...

இந்த வகையில் இந்த நாவலாசிரியர் தன் கன்னி முயற்சியிலே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்...

'எந்த நாவல் படித்ததும் உங்களுக்கு பூரண திருப்தியளிக்கிறதோ, அதுவே சிறந்த நாவல்' என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது இந்நாவல் எனில் அது மிகையில்லை...

- மதி நிலையம் (பதிப்பகத்தார்), தியாகராய நகர், சென்னை - 17

No comments: