Monday, January 7, 2008

"கனவுக் கிராமம்" - அங்கீகரிக்கப் பட்ட தருணம்...

கனவுக் கிராமம் - பரிசளிப்பு விழா


1997 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ‘புதினம்’ எனும் தலைப்பில் போட்டியிட்டு முதல் பரிசு ரூ.10,000/- பெற்றது.

16-01-1999 உழவர் திருநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments: